இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - என்தலைக் கடனே | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane
இயல் எட்டு
அறம், தத்துவம், சிந்தனை
என்தலைக் கடனே

கற்றல் நோக்கங்கள்
❖ தமிழரின் சிந்தனை மரபுகளை உணர்தல்
❖ தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்
❖ கடித இலக்கிய வகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்
❖ பிற நாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்துகொள்ளுதல்
❖ செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து, அலகிடல்