Home | 1 ஆம் வகுப்பு | 1வது சூழ்நிலையியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயற்கையின் கொடை | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 1st EVS Environmental Science : Term 1 Unit 3 : Nature's Bounty

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை

கேள்விகள் மற்றும் பதில்கள்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு

மதிப்பீடு


1. பெரிய இலையை வட்டமிடு.


 

2. ஆரஞ்சு நிறக் காயை வட்டமிடு.


 

3. நீளமான காயை வட்டமிடு.


 

4. சாறு நிறைந்த பழத்தை வட்டமிடு.



5. புளிப்பான பழத்தை வட்டமிடு.


 

6. கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து எந்தெந்த பூக்கள் மணமுள்ளவை என்பதை () குறியிட்டுக்காட்டுக.


 

7. படங்களை அதன் சரியான இணையுடன் கோடிட்டு இணை.



தன் மதிப்பீடு

என்னால் இலைகள், பூக்கள், காய்கறிகள். பழங்களின் பெயர்களைக் கூறவும் விவரிக்கவும் இயலும்.

எனக்குத் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்துத் தெரியும்.

என்னால் வரையவும், வண்ணமிடவும். காய்கறியால் அச்சிடவும், பூ அலங்காரம் செய்யவும் இயலும்,

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை