வையம்பட்டி முத்துசாமி | பருவம் 3 இயல் 1 | 2 ஆம் வகுப்பு தமிழ் - யாரு? யாரு? யாரு?: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 1 : Yaaru Yaaru Yaaru

பொருத்துக
1. கத்தரிக்காய் - முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டை - ஊஞ்சல்
3. பருத்திச்செடி - வண்ணம்
4. ஆலமரம் - பஞ்சுமிட்டாய்
5. காகிதப்பூ - குடை
விடை:
1. கத்தரிக்காய் - குடை
2. கடலைக்கொட்டை - முத்துச்சிப்பி
3. பருத்திச்செடி - பஞ்சுமிட்டாய்
4. ஆலமரம்
- ஊஞ்சல்
5. காகிதப்பூ - வண்ணம்
கலந்துரையாடுக
இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?
