Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

புவியியல் | சமூக அறிவியல் - இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

நாம் கோடைக்காலத்தில் அதிகமாக தண்ணீரைப் பருகுகிறோம் ஆனால் குளிர் காலத்தில் அதே அளவு தண்ணீ ரைப் பருகுவதில்லை.

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்


கற்றலின் நோக்கங்கள்

 இந்தியக் காலநிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகளை விவரித்தல்

இந்திய பருவகாலங்களின் பண்புகளை புரிந்துகொள்ளுதல்

இந்தியாவின் மழைப்பரவலைத் தெரிந்துகொள்ளுதல்

இந்தியாவின் பல்வேறு இயற்கைத் தாவரவகைகள் மற்றும் வன உயிரினங்கள் பற்றி கற்றறிதல்


அறிமுகம்

நாம் கோடைக்காலத்தில் அதிகமாக தண்ணீரைப் பருகுகிறோம் ஆனால் குளிர் காலத்தில் அதே அளவு தண்ணீ ரைப் பருகுவதில்லை. வட இந்தியாவில் கோடைக்காலத்தில் மென்மையான பருத்தியாலான ஆடைகளையும் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளையும் அணிகிறோம். தென்னிந்திய மக்கள் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளை அணியாதது ஏன்ஏனெனில்வட மற்றும் தென்னிந்தியாவில் தட்பவெப்பநிலை மாறுபடுவதே இதற்கு காரணமாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

சமச்சீர் காலநிலை என்பது ‘பிரிட்டிஷ் காலநிலை' என்றும் அழைக்கப்படுகிறது. இக்காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது.



10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்