இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - குன்றென நிமிர்ந்துநில் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel
இயல் ஒன்பது
குன்றென நிமிர்ந்துநில்

கற்றல் நோக்கங்கள்
❖ பாவை நூலின்வழி மனிதர்களின் இயல்பை அறிதல்
❖ தன்னம்பிக்கையின் இன்றியாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்
❖ சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன்மூலம் ஆளுமைப்பண்புகளைப் பெறுதல்
❖ சிறுகதைகள்மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளுதல்
❖ செய்யுள்களில் இடம்பெறும் அணிகளைப்பற்றி அறிந்து சுவைத்தல்